மானிப்பாய் இந்துக் கல்லுாரியின் வருடாந்த மாணவர் ஒன்று கூடலும்நண்பகல் விருந்தும்(Lunch)
05.04.2012 வியாழன் அன்று காலை 11.00 மணியளவில்
கல்லுாரி மண்டபத்தில் வெகு விமர்சையாக ஆரம்பமாகியது. இதில்,
பிரதம விருந்தினராக திரு.நடராசா
சதீசன்()Manager,Seylan Bank Manipay)
சிறப்பு விருந்தினராக திரு.க.கணேசமூர்த்தி
(Secretary, O.B.A)
·
காப்பாளர்
: திரு.ச.சிவநேஸ்வரன் (அதிபா்)
·
உப
காப்பாளா் : திரு.த.ரமேஸ் (பிரதி அதிபர்)
·
பொறுப்பாசிரியா்
: திரு.சு.சாந்தகுமார்
திருமதி.ச.சாந்தகுமார்
திரு.ச.லிங்கேஸ்வரன்
திரு.த.பிரதீபன்
திரு.தி.தில்லைச்செல்வன்
·
தலைவர்
: செல்வன்.ர.தர்சன்
·
செயலாளர்
: செல்வன்.வ.சிசீராஜ்
·
பொருளாளர்
: செல்வன்.ல.கபிலஜீவன்
ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மேற்படி
நிகழ்வில் தங்களது சகோதர உணர்வை மேம்படுத்தி பல்வேறு பாடசாலை மாணவ மாணவிகளுடன்
இணைந்து கலைநிகழ்வுகளை நடாத்தி மிகவும் சந்தோசமாக கொண்டாடிச் சிறப்பித்தனா்.
0 comments:
கருத்துரையிடுக